12054 – சிவபுண்ணியமும் சங்காபிஷேகமும்.

ஸ்ரீலஸ்ரீ பழனி ஈசான சிவாச்சாரிய சுவாமிகள். திருக்கேதீச்சரம்: திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபையார் வெளியீடு, 123, காலி வீதி, பம்பலப்பிட்டி, 1வது பதிப்பு, ஜுன் 1954. (கொழும்பு 11: ஸ்டான்கார்ட் பிரின்டர்ஸ், 196, செட்டியார் தெரு).

10 பக்கம், விலை: 25 சதம், அளவு: 18.5×12.5 சமீ.

சைவ சித்தாந்த சரபம் காசிவாசி ஸ்ரீலஸ்ரீ பழனி ஈசான சிவாச்சாரிய சுவாமிகள் எழுதிய இந்நூல், திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபையாரின் 6ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3000/19631).

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on telegram
Share on email

ஏனைய பதிவுகள்

12095 – இந்து தருமம் 1993-1994.

மரியாம்பிள்ளை ரவிச்சந்திரன் (இதழாசிரியர்). பேராதனை: இந்து மாணவர் சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1994. (களுபோவில: டெக்னோ பிரின்ட், இல. 6, ஜெயவர்த்தன அவென்யூ, தெகிவளை). xviiஇ 103 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

14343 மலாய இலங்கையர் சங்கம் (இலங்கை) யாழ்ப்பாணம்: வெள்ளி விழா 1962.

ஆர். நாகரட்ணம் (பிரதம ஆசிரியர்), ஏ.நாகலிங்கம் (உதவி ஆசிரியர்), ஈ.சபாரத்தினம் (உதவி ஆசிரியர்). யாழ்ப்பாணம்: மலாய இலங்கையர் சங்கம், 1வது பதிப்பு, 1962. (யாழ்ப்பாணம்: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம், பிரதான வீதி). xxx, 112

14198 சைவசமயத் திருமுறைப் பாராயணத்திரட்டு.

மகாதேவ ஆச்சிரமம். கொழும்பு 12: தாளையான் அச்சகத்தினர், 115 மெசெஞ்சர் வீதி, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு 12: தாளையான் அச்சகத்தினர், 115 மெசெஞ்சர் வீதி). v, (4), 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,

14872 வ.அ.இராசரத்தினத்தின் ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கிறது: நாவலும் கருத்துக்களும்.

த.அஜந்தகுமார். அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, வைகாசி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). x, 122 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ.,

12760 – நாவலப்பிட்டி பிரதேச சாகித்திய விழா மலர்: 14.08.1993.

நாவலப்பிட்டி பிரதேசசபை. நாவலப்பிட்டி: பிரதேச சபை, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1993. (கொழும்பு 12:லங்கா பப்ளிஷிங் ஹவுஸ், திலகா குரூப், 257, டாம் வீதி). (52) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27 x

12932 – சைவ வித்தியரத்தினம் பேராசிரியர் இரா.வை.கனகரத்தினம் அவர்களி ன் நீள நினைதல் மலர்.

முருகேசு கௌரிகாந்தன், கோணலிங்கம் உதயகுமார் (மலராசிரியர்கள்). வவுனியா: கோணலிங்கம் சரஸ்வதி நிலையம், கனகராயன்குளம், 1வது பதிப்பு. 2016. (யாழ்ப்பாணம்: கணபதி பிரின்டர், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி). xxxii, 212 பக்கம், விலை: