12147 – திருமந்திரம் அடிப்படையில் யோகர் சுவாமிகள் அறிவுரைகள்.

எஸ்.இராமநாதன். கொழும்பு: எஸ்.இராமநாதன், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு: ஜே.அன்ட் எஸ். சேர்விசஸ் லிமிட்டெட்).

213 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

இந்நூலின் முதல் 78 பக்கங்களில் யோகர் சுவாமிகளின் திருவாக்குகளான நாம் அறியோம், முழுவதும் உண்மை, எப்பவோ முடிந்த காரியம், ஒரு பொல்லாப்பும் இல்லை ஆகிய நான்கு திருவாக்குகளையும் திருமூலர் அருளிய திருமந்திரத்தின் உதவியுடன் தனித்தனிக் கட்டுரைகளாக விளக்கியிருக்கிறார். பக்கம் 78-213 வரை, யோகர் சுவாமிகளின் ‘நற்சிந்தனை’ நூலிருந்து தேர்ந்தெடுத்த அறிவுரைகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21189).

ஏனைய பதிவுகள்

14183 இல்லைத் துன்பமே: மூவர் அருளிய திருவைந்தெழுத்துப்பதிகங்கள்.

சோ. சண்முகசுந்தரன். கொழும்பு 6: சோ.சண்முகசுந்தரன், இல.5, மூர் வீதி, வெள்ளவத்தை, 3வது பதிப்பு, வைகாசி 1998. (கொழும்பு 2: கலர் டொட்ஸ், 31/21,டோசன் வீதி). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×11

14674 உலக காவியம்: அறிவியல் ஆன்மீக காவியம்.

பாரதிபாலன் (இயற்பெயர்: ஜெயகுமார் குமாரசுவாமி). யாழ்ப்பாணம்: மகரிஷி பதிப்பகம், 55, ஆடியபாதம் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, மார்ச் 2014. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). (24), 98 பக்கம்,

12428 – பல்கலை: தொகுதி 07, இதழ் ; 01: 2015

. வீ.மகேஸ்வரன், பீ.எம்.ஜமாஹிர் (இணையாசிரியர்கள்), கே.ஞானேஸ்வரன் (நிர்வாக ஆசிரியர்). பேராதனை: கலைப்பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை). vi, 108 பக்கம், விலை: ரூபா 175., அளவு: 24.5×17