14900 இணுவில் பெரிய சந்நியாசியாரின் வாழ்வும் வளமும்.

மூ.சிவலிங்கம். யாழ்ப்பாணம்: கலாபூஷணம் மூ.சிவலிங்கம், இணுவில், 1வது பதிப்பு, ஆடி 2018. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). viii, 56 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ. இணுவிலில் வாழ்ந்து மறைந்த சிவசுப்பிரமணியம் என்ற பெரிய சந்நியாசியாரின் நினைவாக அவர் சமாதிநிலையடைந்த 101ஆவது ஆண்டு நிறைவின்போது அங்கு கட்டப்பெற்ற புதிய மண்டபத்தில் நடந்த விழாவில் இந்நூல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் சீர்மிகு இணுவைத் திருவூர், பெரிய சந்நியாசியாரின் அவதாரம், மந்தை மேய்க்கும் மாண்புமிகு பணி, மாரியம்பாள் தந்த மதிய உணவு, சிவசுப்பிரமணியம் சித்தரானார், காரைக்கால் பதியின் அபிவிருத்தியில் பெரிய சந்நியாசியார், அன்னதானப் பணியின் தோற்றம், காரைக்கால் திருப்பதியில் 1008 மரம் நடுகை, ஏழு நீர்நிலைகள், பெரிய சந்நியாசியாரின் ஏனைய ஆலயப் பணிகள், இணுவில் பெருமஞ்சம் அமைக்கும் சிந்தனை, திருமஞ்சம் அமைத்தல், திருமஞ்சப் பணியின் இடமாற்றம், பெரிய சந்நியாசியாரின் கலை ஆர்வமும் கலைச் சிறப்புகளும், திருப்பெருமஞ்ச அமைப்பின் தோற்றம், உலகப் பெருமஞ்ச வெள்ளோட்டம், இணுவில் கந்தசுவாமி கோவிலிலிருந்து காரைக்காலுக்கு ஏழு தேர்ப்பவனி, சூரன்போர் (காரைக்காலில்), பெரிய சந்நியாசியாரின் அற்புதங்கள், பெரிய சந்நியாசியாரின் திருவாக்கும் அடித்தொண்டர்களின் நற்பேறும், பெரிய சந்நியாசியாரின் சமாதிக்காலம், பெரிய சந்நியாசியாரின் சமாதி நிறுவிய பின் நிகழ்ந்த சிறப்புகள், நிறைவாக ஆகிய 23 தலைப்புகளின் கீழ் இணுவில் பெரிய சந்நியாசியாரின் வாழ்வும் பணிகளும் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63614).

ஏனைய பதிவுகள்

14401 சம்பூர்ண அரிச்சந்திரா நாட்டுக்கூத்து.

ஆசீர்வாதம் தேவசகாயம்பிள்ளை (புனைபெயர்: செகராசசிங்கம்), செல்லையா மெற்றாஸ்மயில் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பாரம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகம், 21, முதலாவது ஒழுங்கை, பிறவுன் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2004. (யாழ்ப்பாணம்: ஹரிஹரன் பிறின்டேர்ஸ், 47,

12914 – தர்மதீபம்: அமரர் வி.தர்மலிங்கம் நினைவு இதழ், 1985.

அமரர் வி.தர்மலிங்கம் குடும்பத்தினர். சுன்னாகம்: திருமதி சரஸ்வதி தர்மலிங்கம், காமதேனு, கந்தரோடை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1985. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). viii, 80 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x

12992 – இலங்கைத் தொல்பொருளியலளவை ஞாபகவேடு: தொகுதி 5: இலங்கைத் தூபி.

செ.பரணவிதான (ஆங்கில மூலம்), ஞானகலாம்பிகை இரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1964. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்). xii, 99 பக்கம், விளக்கப்படங்கள்,

12286 – அன்பான வேண்டுகோள்(கல்வி, உளவியல், தத்துவம்).

கே.வி.குணசேகரம். கோப்பாய்: கே.வி.குணசேகரம், பிள்ளையார் கோவிலடி, கோப்பாய் மத்தி, 2வது பதிப்பு, மார்ச் 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 142 பக்கம், விலை: ரூபா 200., அளவு:

14196 சிற்றம்பலநாடிகள் அருளிய திருச்செந்தூரகவல் மூலமும் விளக்கவுரையும்.

சிற்றம்பல நாடிகள் (மூலம்), பொன்.அ.கனகசபை (விளக்கவுரை). புங்குடுதீவு 3: ச.தம்பையா, புங்குடுதீவு சிவதொண்டர் வெளியீடு, 1வது பதிப்பு, 1981. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430,காங்கேசன்துறை வீதி). xviii, 169 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை,

14532 எங்கள் கிராமம்.

மார்ட்டின் விக்கிரமசிங்க (சிங்கள மூலம்), இரா.சடகோபன் (தமிழாக்கம்). இராஜகிரிய: சரச (பிரைவேட்) லிமிட்டெட், 18/3, கிரிமண்டல மாவத்தை, நாவல, 1வது பதிப்பு, 2012. (இராஜகிரிய: KSU கிராபிக் பிறைவேற் லிமிட்டெட், 510, இராஜகிரிய வீதி).