10178 வவுனியா, வெளிவட்ட வீதி சிந்தாமணிப் பிள்ளையார் திருஊஞ்சற்பாமாலை.

பொன். தில்லையம்பலம். வவுனியா:  இந்து மாமன்ற வெளியீடு, 1வது பதிப்பு,ஏப்ரல் 1995. (வவுனியா: சுதன் அச்சகம்).

(4), 8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×14.5 சமீ.

அருட்கவிஞர் கல்மடு பொன். தில்லையம்பலம் அவர்கள் இயற்றிய இந்நூலை வவுனியா இந்து மாமன்றத்தினர் தமது மன்றத்தின் 13ஆவது நினைவு நாளான 14.04.1995 அன்று தம்முடைய நான்காவது வெளியீடாகக் கொணர்ந்துள்ளனர். கண்பார்வை மங்கிய நிலையில் அவர் சொல்லச்சொல்ல இப்பாடல்களை அகளங்கன் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

step three Reel Slots

Content Reel ’em Inside the Slot machine Better Online game Global Harbors Local casino Ports Extra: Online casino Bonus Revolves Research Of the Simplest Video

10456 பிக்கிபாவும் அரண்மனையும்.

தனுஜா நிஷாந்தி அயகம (சிங்கள மூலம்), பீ.தேவகி (தமிழாக்கம்), மதி புஷ்பா (ஓவியர்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2008. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ்,