10184 பன்னீராகும் கண்ணீர்: இஸ்லாமியக் கட்டுரைகள்.

காத்தான்குடி பௌஸ் (ஷர்கி). பாணந்துறை: காத்தான்குடி பௌஸ், 23/6, ஸைனி மன்ஸில், வத்தல்பொல, 1வது பதிப்பு, ஏப்ரல் 2014. (பாணந்துறை: ஏ4ரு அச்சக இல்லம், 6/1, சுற்றுவட்ட வீதி, ஹேனமுல்ல).

85 பக்கம்,  விலை: ரூபா 200., அளவு: 18×12.5 சமீ.

முப்பது நோன்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் பத்து நாட்கள் இறைவனின் இனிய ரஹ்மத்தை வேண்டி நிற்கிறது. இரண்டாம் பத்து மஃபிறத் என்னும் பாவமன்னிப்பையும், மூன்றம் பத்து இயலில்  நரக விடுதலையையும் நாடி நிற்கின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54833).

ஏனைய பதிவுகள்

16155 ம.க.வேற்பிள்ளைப் புலவர் இயற்றிய சந்திரமௌலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகம்.

ம.க.வேற்பிள்ளை (மூலம்), ந.சபாபதிப்பிள்ளை (உரையாசிரியர்), சி.சிவலிங்கராஜா (பதிப்பாசிரியர்). சாவகச்சேரி: மட்டுவில் சாந்தநாயகி சமேத சிவச்சந்திரமௌலீசர் தேவஸ்தானம், 1வது பதிப்பு, மார்ச் 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxii, 183