10454 நெற்குருவி: கிராமியக் கதை.

ஆச்சி (மூலம்), சூரிய (ஓவியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

12 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×20 சமீ., ISBN: 978-955-1997-64-9.

வீ கிரில்லி என்ற சிங்களக் கிராமியச் சிறுகதையின் தமிழாக்கம். நெற்குருவி நெல்லை அரிசியாக்காமல் நெல்மணியாகவே சாப்பிடுவதற்கும் யானையார் நிலத்தைப் பார்த்தவாறு ஏதோ தவறவிட்டதைத் தேடியபடியே நடப்பதற்கும் என்ன காரணம் என்பதை இந்தப் பாலர் கதை எமக்குத் தெரிவிக்கின்றது.

ஏனைய பதிவுகள்

11014 மகாவித்துவான் F.X.C.நடராசா: ஆக்கங்கள்-தேர்ந்த நூல்விபரப் பட்டியல்.

சாம்பசிவம் தவமணிதேவி (தொகுப்பாசிரியர்). செங்கலடி: சாம்பசிவம் தவமணிதேவி, உதவி நூலகர், கிழக்குப் பல்கலைக்கழகம், வந்தாறுமூலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1991.  (மட்டக்களப்பு: புனித வளனார் கத்தோலிக்க அச்சகம்). x, 55 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,