10556 சுந்தரக் கவிதைகள் (மரபுக் கவிதைகள்).

வி.எம். சுந்தரம். கிழக்கிலங்கை: அன்னை கண்மணி நூலகம், ஸ்ரீ காளிபுரம், பெரியபோரதீவு, 1வது பதிப்பு, மே 2002. (களுவாஞ்சிக்குடி: கிரேட்டஸ்ட் அச்சகம்).

xvii, 66 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 19.5×13.5 சமீ.

ஐம்பதுகளின் பிற்பகுதியில் சுதந்திரன் வார இதழில் தொல்லை சுமக்கத் துணி என்ற தலைப்பில் எழுதிய பரிசுக்கவிதையொன்றின் மூலம் இலக்கிய உலகில் தடம் பதித்தவர் கவிஞர் ‘வீ.எம்.எஸ்.’ அவர்கள். பத்திரிகையாளர்  எஸ்.டீ.சிவநாயகம் அவர்களின் ஆதரவுக் கரங்களில் வளர்ந்த இக்கவிஞரின் மரபுக்கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். ஆசிரியப்பணியில் ஈடுபட்டுவந்த இக்கவிஞர் 1950-1960 காலப்பகுதியில் வீறுடன் எழுதிய கவிதைகள் இத்தொகுப்பில் முக்கிய இடம் வகிக்கின்றன. கணிசமான அளவிலான கவிதைகள் ஆசிரியப்பணி மற்றும் கல்வித்துறை சார்ந்ததாக அமைந்திருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 23768).

ஏனைய பதிவுகள்

10454 நெற்குருவி: கிராமியக் கதை.

ஆச்சி (மூலம்), சூரிய (ஓவியர்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

14204 தான்தோன்றுமீசுரர் தோத்திரப் பாடல்.

த.சதாசிவம். பளுகாமம்: ந.மா.கேதாரபிள்ளை, முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை, 1வது பதிப்பு, 1940. (மட்டக்களப்பு: ஜெஸ்கொம் அச்சகம்). (8) பக்கம், விலை: ரூபா 30.00, அளவு: 21×15 சமீ. இந்நூலில் எட்டு வரிகளில் அமைந்த 32 செய்யுள்கள்