10575 தெருப் புலவர் சுவர்க்கவிகள்.

காசி ஆனந்தன். கொழும்பு 12: சுதந்திரன் வெளியீட்டகம், 194ஏ,பண்டாரநாயக்க வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 1975. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்;, 194ஏ,பண்டாரநாயக்க வீதி).

(2), 28 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 1.00, அளவு: 17.5×12 சமீ.

இரண்டரை ஆண்டு சிறைவாசத்தின்பின்  விடுதலையாகிய கவிஞர் காசி ஆனந்தனின் புதியதொரு அரசியற் கவிதைப் புனைவு இது. தனது கற்பனைப் பாத்திரமான தெருப்புலவர், சுவரில் கரித்துண்டுகளால் எழுதிய நையாண்டிக் கவி வரிகள் இவை. உதாரணத்திற்கு ஒன்று:  ‘அனுபவம்’ என்ற தலைப்பின்கீழ்  எழுதப்பட்ட சுவர்க் கவிதை இது. ‘ஆச்சி சொன்னாள்/ அரசாங்கக் கட்சிக்கிளை/ வைப்பதைவிட/ நாலு முருங்கைக் கிளை வை/ காய்க்கும்/ குழம்பு வைக்கலாம். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 77219).     

ஏனைய பதிவுகள்

The Magic Flute Rolle Two

Content Mozart Inside Mozartstadt Premiere And Reception Ready To Play The Magic Flute For Tatsächlich? Pixies Of The Forest Doch auch dessen Töchterchen Sophie hat