10679 இரகசியமாய்க் கொல்லும் இருள்: சிறுகதைகளின் தொகுப்பு.

இ.இராஜேஸ்கண்ணன். உடுப்பிட்டி: சாத்வீக சுருதி, இமையாணன் கிழக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல்; 2015. (உடுப்பிட்டி: ஆகாயம் பதிப்பகம், இமையாணன் கிழக்கு).

xx,  83 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18×13 சமீ., ISBN: 978-955-7740-00-3.

சிறுவர் உளவியலை மையமாகக் கொண்டு பின்னப்பட்ட  ஆசிரியரின் சிறுகதைகளை பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்நூலில் வாசக்கட்டி, சுமப்பவர்கள், பூக்கள், தலைவிதிப்படி, நீண்டதூரம், இரகசியமாய்க் கொல்லும் இருள், துகிலுரிப்பு, மானக்கேடு, தூவானம் ஆகிய ஒன்பது கதைகள் இடம்பெற்றுள்ளன. இன்று உலகெங்கும், குறிப்பாக ஈழத்தமிழ்ச் சமூகத்தில் முதன்மைபெற்றுவரும் பிள்ளைப்பருவத்தின் சமூகவியல், உள-சமூகப்பணி ஆகியன சமூகத்தில் உரியவாறு ஆழ வேர்விட இவ்விலக்கியப் படைப்புகள் துணைநிற்கின்றன. இந்நூலுக்கான விரிவான அணிந்துரையை திருமதி கோகிலா மகேந்திரன் வழங்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Curtains, Antes plus the Option

Articles Virginia’s Finest Court Reinstates Prohibit For the Electronic Experience Video game Additional Texas hold em Laws and regulations How to Enjoy Push Ha’penny Darts

17366 கேட்போம் அறிவோம் நலமே வாழ்வோம்.

எம்.எச்.எம்.யாக்கூத் (தமிழாக்கம்). கொழும்பு: ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA), இணை வெளியீடு, மஹரகம: சனத்தொகை மற்றும் குடும்ப வாழ்க்கை (இன விருத்தி சுகாதார) நிறுவனம், கல்விச் செயற்றிட்டம், தேசிய கல்வி நிறுவனம், 1வது