11174 காரை ஒளி: காரைநகர் சிவன்கோவில்(ஈழத்துச் சிதம்பரம்) மகா கும்பாபிஷேக மலர் 1998.

நா.பொன்னையா (ஆசிரியர்). கொழும்பு 13: காரை அபிவிருத்திச் சபை, 98, விவேகானந்தா மேடு, 1வது பதிப்பு. 1998. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(18), 31 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ.

இம்மலரில் கோபுரங்களின் தோற்றம், காரை அபிவிருத்திச் சபையின் காப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்களின் பட்டியல், காரை அபிவிருத்திச் சபையின் ஏடான காரைஒளி ஆசிரியர் நா.பொன்னையாவின் கருத்து, தலைவர் ச.ச.இராசரத்தினம் அவர்களின் ஆசிச் செய்தி, ஈழத்துச் சிதம்பரம் (புலவர் அ.திருநாவுக்கரசு), இறைவனை நினைவூட்டும் இராஜகோபுரம் (நா.பொன்னையா), சேருதும் அமளி (இ.ஜெயராஜ்), தில்லைத்தலம் போன்ற ஈழத்துச் சிதம்பரம் (எஸ்.ஆர்.எஸ்.தேவதாசன்), மனிதப் பிறவியின் மாண்பும் அதன் குறிக்கோளும் (தி.மார்க்கண்டு), திருக்குறளும் தமிழ் மொழியும் (ஆ.தருமலிங்கம்), ஈழத்துச் சிதம்பர தல புராணம், ஆலய தரிசன விதிகள், நன்றியுரை ஆகிய தலைப்புகளில் விடயதானங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39171).

ஏனைய பதிவுகள்

Freispiele Bloß Einzahlung Im Spielsaal

Content Diese Besten Slots, In Denen Man Erreichbar Casino Freispiele Abzüglich Einzahlung Originell Nützlichkeit Darf Lizenzierung Ein Verbunden Casinos Exklusive Anmeldung Online Casino Freispiele Exklusive

12402 – சிந்தனை: தொகுதி III இதழ் 1 (மார்ச் 1985).

சி.க.சிற்றம்பலம் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, மார்ச் 1985. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).(6), 145 பக்கம், விலை: ரூபா 25., அளவு: 24×16.5 சமீ.