11177 சிதம்பர சுப்பிரமணியன் பன்னீராண்டு நினைவு மலர்.

செ.தனபாலசிங்கன் (தொகுப்பாசிரியர்). உரும்பிராய்: சிதம்பர சுப்பிரமணிய சுவாமி கோயில் செயற்குழுவினர், 1வது பதிப்பு, 1964. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

(16), 78 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

இம்மலரில், வாய்மூடிக்கொண்டிருக்கட்டும் (ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர்), கூட்டு வழிபாட்டின் அவசியம் (குருதேவர் ஸ்ரீ சிவாநந்த மஹரிஷி), அந்தப் புண்ணியN~த்திரம் இந்த யாழ்ப்பாணமே (பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை), கலியுகம் வேண்டிநிற்பது (பேராசிரியர் ஆ.வி.மயில்வாகனம்), ஆண்டவனை எங்கே காணலாம் (கலாநிதி க.வேலாயுதபிள்ளை), மலாயா மக்கள் பேசுகிறார்கள் (நா.தம்பித்துரை), எல்லாம் அவன் திருவுள்ளம் (ந.திருஞானசம்பந்தன்), நம்பிக்கை (கரு-மாமுண்டி), அருணகிரியார் சமரசவாதி (கலைமகள் ஆசிரியர் கி.வா.ஜகந்நாதன்), அறிவுக்கு வந்திருக்கிறது பஞ்சம் (செ.தனபாலசிங்கன்) ஆகிய கட்டுரைகளையும் செயலாளர், மேற்பார்வையாளர், பொருளாளர் அறிக்கைகளையும் உள்ளடக்கி இம்மலர் வெளிவந்திருக்கிறது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10757).

ஏனைய பதிவுகள்

Casinos Sportsbooks Poker

Blogs Casino Drift login | Discover your next online casino inside 5 effortless ticks Greatest Wagering App: FanDuel Sportsbook Advantages of To try out in