ந.தருமலிங்கம். நீர்கொழும்பு: சாந்தி மயில்வாகனம்,குமரன் குடில், 6, முத்துமாரியம்மன் வீதி, 1வது பதிப்பு, 2000. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம், 14 சீ, பெர்னாந்து அவென்யூ).
12 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.
கொழும்பு ஸ்ரீ கதிரேசன் வீதி, ஸ்ரீதேவி கருமாரி அம்மன் பேரில் பாடப்பட்ட திருவூஞ்சல் பாமாலை. சாந்தி பதிப்பகத்தினரின் 19ஆவது வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24632).