11291 நேர்கொண்ட பாவை.

கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக்கள வெளியீடு, 1வது பதிப்பு, ஜுலை 2015. (இணுவில்: அம்மா அச்சகம்).

xiv, 236 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-51147-7-9.

ஒரு பெண்குழந்தை முதன்முதலாகத் தாயின் கருவறையில் உதிப்பது முதல் அவளது மரணம் வரையிலான படிமுறைகளை 42 படிநிலைகளாக வகுத்து ஒவ்வொரு படிநிலையையும் கருத்தாழத்துடன் விரிவாக விபரித்து பெண்ணின் வாழ்க்கை முறையையும், அவள் எவ்வாறு நம்பிக்கை கொண்டவளாகவும் தன் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எவ்வாறு ஏற்றுக்கொண்டு வாழ்ந்து மறைகிறாள் என்பதையும் விளக்கியுள்ளார். ஒவ்வொரு தலைப்பின்கீழும் பொருத்தமான பாடல்வரிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இடையிடையே புராணக் கதைகள், பாடல் வரிகள் என்பவற்றைச் செருகி நூலை ஆர்வத்துடன் வாசிக்கவைத்திருக்கிறார். எந்தெந்த வயதில் பெண் குழந்தைகளை எவ்வாறு அணுகவேண்டும், எந்தெந்த வயதில் பெண்களின் மனோநிலை எவ்வாறு இருக்கும், சிறுவயதில் தாய் கூறும் அறிவுரைகள் பெண்பிள்ளைகளிடம் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன, பெண்ணின் பார்வையில் சமூகத்தின் நோக்கு தான் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை எடுக்கும் தருணத்தில் தாயின் ஆலோசனகள் ஏற்படுத்தும் உளவியல் பாதிப்பு என்பன பற்றியெல்லாம் சமூக உளவியல்நோக்கில் இந்நூல் 42 இயல்களில் ஆராய்ந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

11725  ஜன்னல் ஓரத்து நிலா.

த.ரூபன். திருச்சி 620003: இனிய நந்தவனம் பதிப்பகம், எண் 17, பாய்க்கார தெரு, உறையூர், 1வது பதிப்பு, ஜுலை 2015. (சென்னை: சாய் தென்றல் பிரின்டர்ஸ்). (15), 128 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய

Triple Triple Chance Kostenlos Spielen

Content Eye of Horus Echtgeld-Slot: Was Sind Eigentlich Online Casino Freispiele Ohne Einzahlung? Slotwolf Casino 20 Freispiele Ohne Einzahlung Was Sind Online Casino Bonus? Leitfaden