திருச்செல்வம் தவரத்தினம். காரைநகர்: தி.தவரத்தினம், சடையாளி, 1வது பதிப்பு, ஜனவரி 2014. (ஆனைக்கோட்டை: றூபன் பிறின்டர்ஸ்).
109 பக்கம், விலை: ரூபா 230., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-44445-1-5.
இலங்கையின் கல்வி வரலாறு, பொது நிர்வாகச் சுற்றறிக்கை, பாடசாலையைப் பற்றி அறிவோம், கல்வி தொடர்பான தகவல்கள் ஆகிய நான்கு பிரதான இயல்களில் கல்வி உலகினருக்கான தகவல்கள் இந்நூலில் திரட்டித் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் ஆர்:- 14050).