ஓ.கணபதிப்பிள்ளை. மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், 64 கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, மார்கழி 2006. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
52 பக்கம், விலை: ரூபா 190., அளவு: 18.5×13 சமீ., ISBN: 955-8715-22-0.
1923ஆம் ஆண்டு செப்டெம்பர் 12ஆம் நாளில் மட்டக்களப்புப் பிரதேசத்தில் கல்லடி நொச்சிமுனைக் கிராமத்தில் ஒள்ளுப்போலையான்-உமையா அன்னமுத்து தம்பதியினருக்கு மூன்றாவது மகவாகப் பிறந்தவர் கணபதிப்பள்ளை. சேக்கிழார் வழங்கிய திருத்தொண்டர் புராணத்தில் வரும் கண்ணப்ப நாயனார் கதையை நாட்டுக்கூத்து வடிவத்தில் ஆசிரியர் வழங்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 50500).