11567 முத்தமிழ் விழா சிறப்பு மலர் 1995.

மலர்க்குழு. மட்டக்களப்பு: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், மண்முனை வடக்கு, 1வது பதிப்பு, 1995. (மட்டக்களப்பு: புனிதவளன் கத்தோலிக்க அச்சகம்).

64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

தொண்ணூறுகளின் பின் மட்டக்களப்பு பிரதேச நவீன கலை இலக்கிய முயற்சிகள் (செ.யோகராசா), நாடறியா ஏடுகள் இராமர் அம்மானை-இராமர் கதை (சா.இ.கமலநாதன்), கரைந்தும் கரையாத காவியங்கள் (காசுபதி நடராசா), பெண்ணியம் சில குறிப்புகள் (சகாதேவன்), ஆயுள்வேதம்- சித்தம் (க.நடராசா), பொட்டிடப்படும் பொற்குடங்கள் (நிர்மலா ஜெயராஜா), தொல்காப்பியத்தில் வாய்மொழி இலக்கியத்தின் சுவடுகள் (வ.சிவசுப்பிரமணியம்), ஒரு சிவப்புப் பாடல் (சாருமதி), உரம்-சிறுகதை (செ.குணரத்தினம்), மட்டுநகரே நீ எங்கே செல்கிறாய்? (ஆர்த்திகா ரகுநாதன்), மட்டக்களப்பு தமிழ் மக்களின் சம்பிரதாயங்கள் (சங்கீதா செலஸ்ரின்), எங்கே நாம் போகிறோம் (செ.குணரத்தினம்), இலக்கிய நிகழ்வுகள்- ஒரு பதிவு ஆகிய 13 ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. இச்சிறப்பு மலரின் மலர் வெளியீட்டுக் குழுவில் காசுபதி நடராஜா, வி.தவராஜா, இரா.துரைரத்தினம், எஸ்.தங்கவேல், சி.மௌனகுரு, கே.லோரன்ஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28286).

ஏனைய பதிவுகள்

13491 எய்ட்ஸ்: முதனிலை சௌக்கிய சேவையாளர்களுக்கான வழிகாட்டி.

மார்கஸ் பெர்னாண்டோ. கொழும்பு : சுகாதாரக் கல்விப் பணியகம், சுகாதாரத் திணைக்களம், இணை வெளியீடு, கொழும்பு: சமூக நோய்த் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை, (கொழும்பு 10: குணரத்ன