11669 மழையும் சிறையும்:புதுக்கவிதைத் தொகுதி.

மருதூர் ஏ.ஹஸன். கல்முனை: மருதூர்ப் பணிமனை, 408, மாவடி வீதி, சாய்ந்தமருது 01, 1வது பதிப்பு, 1993. (சாய்ந்தமருது: நேஷனல் அச்சகம்).

98 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 17.5×13 சமீ.

மருதூர் ஏ.ஹஸனின் புதுக்கவிதைத் தொகுதி. இலக்கியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களான மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், மருதூர் அலிக்கான், ஏ. எம். கான், ஏ. பீர்முஹம்மது, ஏ. அக்பர் அலி, ஆகியோரின் உடன் பிறப்பு இவர். சாய்ந்த மருதுவைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட முன்னாள் கிராம சேவை உறுப்பினர் ஐ. அலியார், அசனார் உதுமாநாச்சி தம்பதியினரின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 43577).

ஏனைய பதிவுகள்

Fortunate Tiger Acceptance Extra

Blogs The War of the Worlds mobile casino – Estimation De Vos Progress Potentiels Sur United nations Local casino Sur internet Offrant Us Incentive De

16239 வலுவிழந்தோரின் வாழ்வை வளமாக்குவோம்.

ந.சிவராஜா (மூலம்), மலையரசி சிவராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: திருமதி மலையரசி சிவராஜா, 47/3, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2023. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).