11695 மௌனமான இரவில் விழும் பழம்.

நீ.பீ.அருளானந்தம். கல்கிசை (மவுண்ட் லவீனியா): திருமகள் பதிப்பகம், 7, லில்லியன் அவென்யூ, 1வது பதிப்பு, ஆவணி 2014. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xiv, 118 பக்கம், ஓவியங்கள், விலை: ரூபா 400., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1055-12-7.

மனிதவாழ்வில் பார்த்து, கேட்டு, இரசித்து, வியந்துபோன விடயங்களை உணர்வுகளாய் கவிதை என்னும் படிமம் மூலம் இந்நூலில் வழங்கியிருக்கிறார். உயிர்ப்புமிக்க இக்கவிதைகள் பழமை மரபுமுறையிலிருந்து விலகி புதிய பாணியில் எழுந்தவை. இறுக்கமற்ற எளிய நடையில் எதுகை மோனையுடன் கூடியதாக இவை படைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

17132 கிழக்கிலங்கையில் முருக வழிபாடு: வரலாறும் வழமைகளும்.

வ.குணபாலசிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2024. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). xviii, 254 பக்கம்,