11715 விபுலானந்தர் மீட்சிப் பத்து.

புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை. (மூலம், பொழிப்புரை, உரை), எப்.எக்ஸ்.சி.நடராசா (குறிப்புரை). மட்டக்களப்பு: புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை நினைவுப்பணி மன்றம், 127, மத்திய வீதி, 3வது பதிப்பு, வைகாசி 1990, 1வது பதிப்பு, 1950, 2வது பதிப்பு, 1960. (மட்டக்களப்பு: சென்.ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).

(6), 18 பக்கம், விலை: ரூபா 20., அளவு: 24×18 சமீ.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வேளையில் விபுலானந்த அடிகளார்; சன்னி வாத சுரத்தினால் பீடிக்கப்பட்டிருந்தார். அவ்வேளை அதிலிருந்து நீங்கிக் குணம் பெறுகவென்று பன்னிருசீர் ஆசிரியவிருத்தத்தில் புலவர்மணி ஏ.பெரியதம்பிப் பிள்ளை பாடியதே இந்த மீட்சிப்பத்து. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14752).

ஏனைய பதிவுகள்

12355 – இளங்கதிர்: 26ஆவது ஆண்டு மலர் 1991/1992.

த.தவவதனி (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், பேராதனைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1992. (கண்டி: சென்ட்ரல் பிரின்டர்ஸ், 98, டி.எஸ்.சேனநாயக்க வீதி). XVI, 122 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25*18.5 சமீ. இவ்விதழில் இலங்கைப்

13915 எனக்காக அழவேண்டாம்(Don’t cry for me) வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா அவர்களின் ஞாபகார்த்த வெளியீடு.

என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி அமரர் நடராஜா சிவராஜா குடும்பம், 47/3, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி வடக்கு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2019. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது