11726 இன ஐக்கியம்: கவிதைகள்.

தெனகம சிரிவர்தன (பதிப்பாசிரியர்). மாத்தறை: மக்கள் சமாதான இலக்கிய மன்றம், 52B, தர்மரத்ன மாவத்தை, 1வது பதிப்பு, ஜனவரி 1996. (மஹரகம: தரஞ்சீ பிரின்டர்ஸ், ஹைலெவல் வீதி, நாவின்ன).

(12), 80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ., ISBN: 955-9430-04-1.

எழுத்தாளர் தெனகம சிரிவர்தன மக்கள் சமாதான இலக்கிய மன்றத்தின் செயலாளராக இருந்த வேளையில், அம்மன்றத்தின் ஆதரவில் நடத்தப்பெற்ற கவிதைப் போட்டிக்கு அனுப்பிவைக்கப்பட்ட இன ஐக்கியம் தொடர்பான கவிதைகளின் தொகுப்பு. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14794).

ஏனைய பதிவுகள்

10778 சலனமும் சரணமும்: புலவர் சிவங் கருணாலய பாண்டியனாரின் ஜனன தின நூற்றாண்டுப் பூர்த்தி நினைவுப் பேருரை.

க.வி.விக்னேஸ்வரன். கொழும்பு 6: கொழும்புத் தமிழ்ச் சங்கம், இல. 7, 57ஆவது ஒழுங்கை, வெள்ளவத்தை, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2014, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2004. (அச்சக விபரம் தரப்படவில்லை). 24 பக்கம், புகைப்படம்,