11863 திருக்குறள் ஆராய்ச்சி.

திருக்குறள் மன்றம். கொழும்பு: திருக்குறள் மன்றம், 1வது பதிப்பு, டிசம்பர் 1955. (சென்னை 1: ஸ்ரீமகள் கம்பெனி).

222 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ.

திருக்குறள் தொடர்பாக ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் பதினான்கு தமிழறிஞர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. திருவள்ளவர் கண்ட தமிழகம் (ஒளவை சு.துரைசாமி), பெரியாரும் சிறியாரும் (அ.சதம்பரநாதச் செட்டியார்), மானம் (ச.சோமசுந்தர பாரதியார்), திருக்குறளும் சங்கநூல்களும் (க.அன்பழகன்), கள்ளும் சூதும் (செ.ரெ.இராமசாமிப் பிள்ளை), இருவேறு உலகத்து இயற்கை (சி.தேவி), ஒப்புரவு (ஞானம் இரத்தினம்), சான்றோன் யார்-அறிஞனா வீரனா? (மயிலை சீனி வேங்கடசாமி), பகைத்திறன் தெரிதல் (ஆ.கார்மேகக்கோன்), அரண் (கா.கோவிந்தன்), செம்பொருள் கண்டார் (உமை தாணு), நன்றியில் செல்வம் (அ.சே.சுந்தரராஜன்), வள்ளுவர் கண்ட நாடு (சுப.இராமநாதன்), சொல்வன்மை (ந.சேதுரகுநாதன்) ஆகிய 14 கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 645).

ஏனைய பதிவுகள்

15613 வருவாரா மாதொருபாகன்?.

கரவைக்கவி (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). மட்டக்களப்பு: மைக்கல் கொலின், மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496A, திருமலை வீதி).  90 பக்கம், விலை:

Online Blackjack Games

Articles ⬇ Perform I need to Obtain Anything to Manage to Play? Benefits associated with To try out Online Black-jack At no cost Blackjack Quit