11969 கடல் கடந்த தமிழும் தமிழரும்.

இரத்தினம் நித்தியானந்தன். கோவை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, 1வது பதிப்பு, ஜுன் 2010. (அச்சக விபரம் தரப்படவில்லை).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

தமிழகத்தில், கோயம்புத்தூரில் 26.6.2010 அன்று நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் வாசிக்கப்பெற்ற கட்டுரையின் நூல்வடிவம். பிரித்தானியாவுக்குப் புகலிடம்தேடிச் சென்ற ஈழத்தமிழர்களின் வாழ்க்கை முறைகளையும், அங்கு மேற்கொள்ளப்படும் தமிழர் கல்வி, கலாச்சாரம், பண்பாடு சார்ந்த செயற்பாடுகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Free Spins 2024

Content Wizard Of Oz Slot RTP | Wie Kann Ich Mir Das Gewonnene Bonusgeld Freispielen? So Findest Du Im Online Casino Kostenlose Freispiele! Ist Das