12122 – அருணகிரிநாத சுவாமிகளும் கதிர்காமத் திருப்புகழும்.

பண்டித நடராஜபிள்ளை. யாழ்ப்பாணம்: பண்டித நடராஜபிள்ளை, நீர்வேலி, 1வது பதிப்பு, 1959. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சியந்திரசாலை, 161, செட்டியார் தெரு).

viii, 84 பக்கம், தகடுகள், விலை: ரூபா 2.00, அளவு: 18×12 சமீ.

இது யாழ்ப்பாணத்து நீர்வேலி, சிவசங்கரசிவப்பிரகாச பண்டிதரின் புதல்வன் பண்டித நடராஜபிள்ளையால் இயற்றப்பெற்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2739).

ஏனைய பதிவுகள்