12329 – பாடசாலையும் ஆசிரியரும்: ஓர் ஊடக வழிப் பார்வை.

மா.சின்னத்தம்பி (மூலம்), ப.இராஜேஸ்வரன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: தினக்குரல் பத்திரிகை நிறுவனம், 1வது பதிப்பு, 2009. யாழ்ப்பாணம்: சுரபி பதிப்பகம்).

viii, 116 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 250., அளவு: 21×15 சமீ.

தினக்குரல் பத்திரிகையில் வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் ‘கல்விப் பயணம்’ என்ற மகுடத்தில் வெளிவந்த 25 கட்டுரைகளின் தொகுப்பு. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கல்வியியற்துறைப் பேராசிரியரான மா.சின்னத்தம்பி இவற்றை எழுதியிருந்தார். ஆசிரியர்கள் ஆய்வாளராக ஏன் வளர முடிய வில்லை?ஆசிரியர் -மாணவர் தொடர்பாடலில் வன்மம் வளர்கின்றதா? கல்வி ஏற்றத்தாழ்வை ஊக்கப்படுத்துகின்றதா? களைந்துள்ளதா? மாணவர்களின் விழுமிய வளர்ச்சிக்கு யார் பொறுப்பு?ஆசிரியர்கள் வினைதிறன் குறைந்தவர்களா? ஆங்கில பாடத் தோல்வியை ஏற்பதா? யாது செய்யலாம்? ஆசிரியர்கள் உயர்கல்வியை பெறுகின்றனரா? அதனை விரயமாக்குகின்றனரா? ஆசிரியர்களிடம் சுயமுகாமைத்துவம் வளர்க்கப்படவில்லையா? பாடசாலைகள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்துகின்றனவா? ஆசிரியர்கள் வகுப்பறையில் தோற்றுப்போய்விட்டனரா? நிறுவனங்களில் இணைந்தவர்களுக்கு கல்வி வழங்கினால் மட்டும் போதுமா? பாடசாலைகள் தவறானவையா? ரியூற்றரிகள் ஏன் அங்கீகாரம் பெற்றன? செலவந்த நாடுகள் வறிய நாட்டுப் பல்கலைக்கழகங்களை உயர்த்துகின்றனவா? ஆசிரியர் இடமாற்றம் ஏற்புடையதா? சிந்திப்போமா? பாடசாலை ஆசிரியர் ரியூட்டரியில் கற்பிக்கலாமா? பட்டதாரிகள் இலவச தயாரிப்புகளா? தரமான தயாரிப்பா? அதி திறமை மாணவர்களை பாடசாலைகள் கவனிப்பதில்லையா? பல்கலை படிப்பு வேலை பெற்றுத் தருமா? கைவிடுமா? கல்வி வியாபார மாகிவிட்டதா? சேவையுடன் செயற்படுகிறதா? பெற்றோர்-பிள்ளை கவனமின்மை: தோல்விக்கு காரணம் யார்? பாடசாலை மாணவர்கள் அறிவு, திறன் பெறுகின்றனரா? பெற்றோர் பாடசாலை தரிசிப்பில் அக்கறை இல்லையா/கல்வியில் முதலிடுவது வருமானத்தை அதிகரிக்குமா? சிறிய பாடசாலைகள் அவசியம்தானா? கல்வி உடலுழைப்பை விடுவிக்குமா? ஆகிய கல்விசார் கேள்விகளுக்குப் பதில்களாக இக்கட்டுரைகள் அமைகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 47782).

ஏனைய பதிவுகள்

12866 – பல்கலைச் செல்வி இராஜம் புஷ்பவனம் படைப்புகள்.

ஷெல்லிதாசன், நிர்மலாதேவி கோவைநந்தன் (தொகுப்பாசிரியர்கள்). பிரான்ஸ்: ரேவதி மோகன், ஆனந்தரஜனி வெளியீடு, 1வது பதிப்பு, ஆடி 2017. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xviii, 205 பக்கம், விலை: ரூபா

14249 நறுக்கென்று-மூன்று விரல் கேள்விகள்: சமூக சுயவிமரிசனப் பத்திகள் .

ஜெயந்தன் (இயற்பெயர்: செபஸ்தியாம்பிள்ளை போல் ஜெயந்தன் பச்சேக் அமதி). மன்னார்: விக்ரறீஸ் மீடியா, பேசாலை, 1வது பதிப்பு, புரட்டாதி 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு). xxiv, 92 பக்கம், விலை:

12152 – திருவாசகம்-சிவபுராணம்.

க.சு.நவநீதகிருஷ்ண பாரதியார். யாழ்ப்பாணம்: கு. பூரணானந்தா, மாவிட்டபுரம், 1வது பதிப்பு, தை 1953. (யாழ்ப்பாணம்: நாவலர் அச்சுக்கூடம்). 81 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ. மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகத்தின் சிவபுராணம்

12840 – திருக்குறள் (பொழிப்புரை).

சொக்கன் (இயற்பெயர்: க.சொக்கலிங்கம்), வரதர் (இயற்பெயர்: தி.ச.வரதராசன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய புத்தகசாலை, 235, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, மாசி 2001. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சுப்பிரமணிய அச்சகம், 63, B.A.தம்பி லேன்). viii,

13021 அம்பலவாணர் கலையரங்கம்: கட்டிடத் திறப்புவிழா சிறப்புமலர் 2017.

13021அம்பலவாணர் கலையரங்கம்: கட்டிடத் திறப்புவிழா சிறப்புமலர் 2017. ந.பேரின்பநாதன் (மலராசிரியர்). புங்குடுதீவு: கலைப்பெரு மன்றம்இ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம்இ 681இ காங்கேசன்துறை வீதி).201 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ