12403 சிந்தனை: தொகுதி III இதழ் 2,3 (ஜுலை,ஆகஸ்ட் 1985).

ப.சிவநாதன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆகஸ்ட் 1985. (யாழ்ப்பாணம்: மகாத்மா அச்சகம், ஏழாலை மேற்கு, ஏழாலை).

(12), 134 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 24×16 சமீ.

பேராசிரியர் ப.சந்திரசேகரம் அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இவ்விதழில் பண்டிதமணி ஆய்வில் எழும் சிக்கல்கள் (சு.சுசீந்திரராசா), கற்றலில் கட்டுப்பாடு (வ.ஆறுமுகம்), அனுபலப்த்திப் பிரமாணம் (நா.ஞானகுமாரன்), ஈழத்து நவீன தமிழ் நாடக மரபின் தோற்றம் (சி.மௌனகுரு), தமிழில் யாப்பும் யாப்பியலும்-வரலாற்று நோக்கு (நா.சுப்பிரமணியன்), பௌத்த சிற்பங்கள் ஊடாக அறியப்படும் இலங்கை-ஆந்திர உறவுகள் (ப.புஷ்பரட்ணம்), நாட்டார் கலைமரபில் வசந்தன் கூத்து-ஓர் ஆய்வு (இ.பாலசுந்தரம்) ஆகிய ஏழு ஆய்வுக் கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Getting started

Articles Just how long are the totally free spins valid? In control gambling in america Payment and Banking Procedures available at Fantasy Las vegas Gambling