12512 – பன்மை சமூகத்தில் இஸ்லாமிய நெறிமுறைகள்:

அறபுக் கல்லூரிகளுக்கான பாடவிதானத்துடன் தொடர்புடைய ஆவணங்கள். முஸ்லிம்களுக்கான செயலகம். கொகுவல: முஸ்லிம்களுக்கான செயலகம், 165/2, 1/1, துட்டுகெமுனு வீதி, 1வது பதிப்பு, 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை).

104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×18.5 சமீ.

பன்மைத்துவமும் சகிப்புத்தன்மையும் ஓரு இஸ்லாமிய அணுகுமுறை, இஸ்லாமும் மனித உரிமைகளும், சமாதான சகவாழ்வு, தனித்துவம் பேணலும் இணைந்து வாழலும், நல்லிணக்கமும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதலும், முரண்பாடும் முரண்பாட்டுத் தீர்வும் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60698).

ஏனைய பதிவுகள்

16775 முதலில் பூத்த முல்லை (நாவல்).

நிவேதா ஜெகநாதன். கொழும்பு 13: நிவேதா ஜெகநாதன், கொட்டாஞ்சேனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2020. (கொழும்பு 13: சண் கிராப்பிக் அன்ட் பிரின்டர்ஸ், 340, ஜம்பட்டா வீதி, கொட்டாஞ்சேனை). xv, 135 பக்கம், விலை:

14152 நல்லைக்குமரன் மலர் 2009.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2009. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). xii, 172+ (48) பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,