12595 – உயர் தர மாணவர் பௌதிகம் : ஒளியியல் .

அ.கருணாகரர். யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய பொத்தகக் களஞ்சியம், 235, காங்கேசன்துறைச் சாலை, 2வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: சிறீ சுப்பிரமணிய அச்சகம், 63, டீ.யு. தம்பி ஒழுங்கை).

(4), 224 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 100., அளவு: 21×14 சமீ.

இந்நூல் புதிய பாடத்திட்டத்துக்கு அமைய எழுதப்பட்ட பௌதிகவியல் பாடநெறி யின் ஒளியியல் பகுதியைக் கொண்டதாகும். ஒன்பது அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நூல் ஒளியும் நேர்கோட்டுச் செல்லுகையும், தளமேற்பரப்புக் களில் தெறிப்பு, கோளவாடிகளில் தெறிப்பு, தளமேற்பரப்புகளில் ஒளி முறிவு, அரியங்களினூடு முறிவு, நிறப்பிரிக்கையும் திருசியங்களும், வளைந்த கோள மேற்பரப்பில் முறிவு, கமரா, கண், கண்ணின் குறைபாடுகள், ஒளியியற் கருவிகள் ஆகிய அத்தியாயத் தலைப்புக்களில் ஒளியியல் பாடவிளக்கங்களை உள்ளடக்கி யுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 40394).

ஏனைய பதிவுகள்

12528 – ஈழம்-மட்டக்களப்பு மாநிலத்தில் தொன்றுதொட்டு வழக்கில் இருந்துவரும் வசந்தன ; கூத்து:

ஒரு நோக்கு. ஈழத்துப் பூராடனார், அன்புமணி இரா.நாகலிங்கம், க. தங்கேஸ்வரி, மு.நடேசானந்தம் (தொகுப்பாசிரியர்கள்). கனடா: ஜீவா பதிப்பகம், 1109 Bay Street, Toronto, Ontario M5S 2B3, 1வது பதிப்பு, ஏப்ரல் 2000. (கனடா:

14792 மகளிர் இருவர் (நாவல்).

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி 7வது தெரு, வடபழநி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2014. (சென்னை: சிவம்ஸ்). 160 பக்கம், விலை: இந்திய ரூபா

14834 உரைநடைச் சிலம்பு (பரல்-க).

தொகுப்பாசிரியர் குழு. சுன்னாகம்: வட-இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 3வது பதிப்பு, வைகாசி 1949, 1வது பதிப்பு, மார்கழி 1940, 2வது பதிப்பு, தை 1942. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). (4), 118 பக்கம், விலை:

12688 – இசைத்தமிழ்ச் சிந்தனைகள்: தமிழரின் இசை மரபு சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு.

கௌசல்யா சுப்பிரமணியன். கொழும்பு 6: ஆலயம் வெளியீட்டகம், குமரன்புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன்புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xxxii, 297 பக்கம், விலை:

14727 வெளிச்சம்: இலங்கேஷின் சிறுகதைகள்.

இலங்கேஷ் (மூலம்), பூனாகலை அருள்கார்க்கி (இயற்பெயர்: இராஜேந்திரன் டேவிட் அருளானந்தன், தொகுப்பாசிரியர்). பண்டாரவளை: மாரிமுத்து ஜோதிகுமார், பொருளாளர், ஊவா-தமிழ் இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, ஜனவரி 2016. (பண்டாரவளை: W.A.S. பிரின்டர்ஸ், 20/14, சேனநாயக்க

14128 சாந்தம் புதிய மண்டபத் திறப்பு விழா சிறப்பு மலர்.

மலர் வெளியீட்டுக் குழு. வவுனியா: பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையம், 1வது பதிப்பு, நவம்பர் 1998. (கொழும்பு 11: இராஜேஸ்வரி அச்சகம், 18, பிரின்ஸ் வீதி). 74 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,