13056 ஒளவையார் அருளிய மூதுரை-நல்வழி (பொருள் விளக்கத்துடன்).

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2014. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை).

24 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×15 சமீ.

சுருக்கமாகவும் அதே வேளை விரிந்த பொருள் விளக்கமாகவும் மனித நீதி நெறி, மனித விழுமியப் பண்புகள், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பழக்கங்கள் ஆகியவற்றை மானுட வாழ்வுக்காக வழிகாட்டுவதுடன் மானிட ஒழுக்கவியலின் பெருமைகளையும் பயன்களையும் எடுத்துரைக்கும் ஒளவையின் மூதுரை-நல்வழி ஆகியன, சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி ஆசிரியர் திருச்செல்வம் தவரத்தினம் அவர்களால் இங்கு பொருள் விளக்கத்துடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15319 ஈழத்துப் பூராடனாரின் தமிழ் எழுத்து சீர்திருத்தச் சிந்தனைகள்.

க.தா.செல்வராஜகோபால் (புனைபெயர்: ஈழத்துப் பூராடனார்). களுவாஞ்சிக்குடி: ஜீவா பதிப்பகம், பிரதான வீதி, தோற்றாதீவு, 1வது பதிப்பு, நவம்பர் 1981. (களுவாஞ்சிக்குடி: மனோகரா அச்சகம், தோற்றாதீவு). (16), 58 பக்கம், அட்டவணை, புகைப்படம், விலை: ரூபா

14666 உமர் முக்தார்(வானொலி நாடகத் தொகுப்பு).

ஏ.ஏ.ஜுனைதீன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661,665,675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2018. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (9), 10-240 பக்கம், விலை: ரூபா 650.,