நா.சிவபாதசுந்தரனார். வட்டுக்கோட்டை: தமிழ்ச் சங்கம், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி, 1வது பதிப்பு, 1987. (யாழ்ப்பாணம்: சுடரொளி அச்சகம்).
(16), 36 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 23.5×19 சமீ.
மலேசியாவில், கோலாலம்பூர் நகரத்தில் இடம்பெற்ற ஆறாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் தொல்புரக்கிழார் நா.சிவபாதசுந்தரனார் அவர்களால் வாசிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. நூன்முகம், ஒளியும் வெளியும் (ஒளிவெளி பராபரம்/வெளிப்பு ஒளி-இறுபொருள், ஒளிவெளிப்பு-இறைபொருள்/வெளி ஒளி: பராபரை),வெளி: பரவெளி (வெளி இயக்கம்/வெளி இயக்க அமைவு/வெளி இயக்க வடிவம்), பரநிலைவெளி (வெளிப்பொருள்-அருவம்/வெளி ஒளிப்பொருள்- அருவுருவம்), சிவதத்துவம் தழுவும் விஞ்ஞானம் (சிவ-பொதுவிளக்கம்/சிவ-சிறப்பு விளக்கம்/பராபொருள்-சிவ, பராசத்திப் பொருள் சி:ய), நிறைவுரை ஆகிய இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16711).