13122 சிவனருள் பெற்ற மெய்யடியார்கள்.

கு.சகிலா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

41 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-1997-93-9.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள், மார்க்கண்டேயர், காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார் ஆகிய ஏழு சிவனடியார்கள் பற்றிய கதைகளை இந்நூல் கொண்டுள்ளது. இக்கதைகளுக்கான ஓவியங்களை ஆர்.கௌசிகன் வரைந்துள்ளார். இந்நூல் 094ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

9386 தமிழ் மஞ்சரி: முதற் புத்தகம்.

நூல் வெளியீட்டுக் குழு. சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம், 8ஆம் பதிப்பு, 1951. (சுன்னாகம்: வட இலங்கைத் தமிழ்நூற் பதிப்பகம்). (3), 88 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை. அளவு: 21×14 சமீ. செய்யுட்