13196 அருள் ஒளி: சரவணையூர் பார்வதி நடராஜர் நினைவு வெளியீடு.

நினைவு மலர்க்குழு. யாழ்ப்பாணம்:  அமரர் பார்வதி நடராஜர் நினைவுக் குழு, 1வது பதிப்பு, ஆனி 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(4), 48 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ.

இந்நினைவு மலரில் சிவபுராணம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி துதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம், ஸ்ரீ நாராயண துதிகள் ஆகியவற்றுடன் சுவாமி விவேகானந்தர் வழங்கிய அருள்மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18509).

ஏனைய பதிவுகள்

15576 பிரேமதியானம்: உணர்வுச் சித்திரம்.

சிலோன் விஜயேந்திரன். யாழ்ப்பாணம்: நாம் இலங்கையர் இயக்கம், சண்டிருப்பாய், 1வது பதிப்பு, டிசம்பர் 1971. (யாழ்ப்பாணம்: திருச்செல்வி அச்சகம், தட்டாதெரு). 28 பக்கம்,விலை: 75 சதம், அளவு: 18×12 சமீ. வசன கவிதைகளாக வடிக்கப்பட்டுள்ள