13252 மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் அறுபது பாக்கள்.

மு.தியாகராசா (பதிப்பாசிரியர்). கொழும்பு: புராண வித்தகர் மு.தியாகராசா, 3/14, 1/1 பின்வத்தை வீதி, தெகிவளை, 1வது பதிப்பு, மார்ச் 2008. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

(6), 70 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 22×14 சமீ.

மாணிக்கவாசகரின் திருவாசகத்தில்; உள்ளவற்றுள் அறுபது பாசுரங்களைத் தேர்ந்து விளக்கமான உரையுடன் இந்நூலில் ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபரான புராண வித்தகர் மு.தியாகராசா அவர்கள் தொகுத்துத் தந்துள்ளார். உரையை விளங்கிப் பாடல்களைப் பாடும்போது எமக்கு மாணிக்கவாசக சுவாமிகளின்; பக்திப் பெருக்கின் உணர்வுகளை அறிந்து அனுபவிக்கும் பேறு கிட்டுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48427).

ஏனைய பதிவுகள்

17680 தெளிவத்தை ஜோசப் கதைகள்.

தெளிவத்தை ஜோசப் (மூலம்), மு.நித்தியானந்தன், எச்.எச்.விக்கிரமசிங்க (தொகுப்பாசிரியர்கள்). சென்னை 600 008: கோ.ஒளிவண்ணன், எழிலினி பதிப்பகம், எமரால்ட் பதிப்பகம், 15A, முதல் மாடி, காசா மேஜர் சாலை, எழும்பூர், 1வது பதிப்பு, 2023. (சென்னை:

11809 ஸ்ரீதரன் கதைகள்.

எஸ்.ஸ்ரீதரன். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, இணை வெளியீடு, லண்டன்: தமிழியல், 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (சென்னை 600005: மணி ஓப்செட்). 395 பக்கம், ஓவியங்கள், விலை: இந்திய