13572 எங்கள் கண்ணம்மாவின் கவிவரிகள்.

அனன்யா ரஜீந்திரகுமார். லண்டன்: எய்ம்ஸ் சிவா, சுயமரியாதை வெளியீடு, 1வது பதிப்பு, மார்ச் 2018. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை).

(48) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

எட்டு வயதுச் சிறமியான அனன்யாவின் முதலாவது கவிதைத் தொகுதியாக இந்நூல் வெளிவந்துள்ளது. செவ்வருத்தம்பூவே, நான் செல்லுகிறேன், எழுவோமே, மரமே, பொறி கக்கும் விழியோடு, பொறிக்கும் விழியோடு, கண்ணில் தெரியுதடி, தோழா, வெண்ணிலவே, சூரியன், நான் பறவை, சினம், பொம்மை, தந்தை, நிலவு, மானம், கிளி, தாய், பனைமரம், யார் மிதித்தார், விடியல், ஒளி, கண்ணம்மா, உலகம் ஒரு தொட்டிலடி, சின்ன சின்ன கைகளாம், மாம்பழம், மனிதா, நெஞ்சு துடிக்குதடி, தமிழ் தலைவன், மெல்ல மெல்ல வானம் பார்க்க, தைப்பொங்கல், கண்டுபிடித்தேன், சந்தோஷம், என்ன மொழியாம், ஓடத்தில் ஓடும், காகம் ஒன்று வந்தது, தமிழ் ஆசை, நான் அவன் இல்லை, நிலைப்பது நிலையற்றது, இன்பத் தமிழ், மண், வீடு, உண்மை பேசும் கண்ணன், சிவப்பு ரோஜா, கண்மணியே, மயிலே, மண்ணை நினைக்கையில், நாம் ஆழவேண்டும், மலரே ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஐம்பது கவிதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Finest Casino Web sites

Content Should i Gamble Live Dealer Games During the Web based casinos Which have A good 5 | toki time $1 deposit 2024 Where Can

15856 எழுதித் தீராப் பக்கங்கள்: நினைவுக் குறிப்புகள்.

செல்வம் அருளானந்தம். சென்னை 2: தமிழினி, 25-A, தரைத்தளம், முதல் பகுதி, ஸ்பென்சர் பிளாசா, 769, அண்ணா சாலை, 1வது பதிப்பு, மார்ச் 2016. (சென்னை 14: ஆர்.கே. பிரிண்ட்ஸ்). 239 பக்கம், சித்திரங்கள்,

10547 சடலத்தின் வேண்டுதல்: கவிதைகள்.

மிஹிந்தலை ஏ.பாரிஸ். அனுராதபுரம்: படிகள் பதிப்பகம், அநுராதபுரம் நண்பர்கள் இலக்கிய குழு, 1வது பதிப்பு, வைகாசி 2014. (அநுராதபுரம்: புதிய விமாலி அச்சகம்). (2), 78 பக்கம், விலை: ரூபா 280., அளவு: 20.5×14.5