13605 உடைந்த பானை.

ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (மட்டக்களப்பு: ஓ.கே.பாக்கியநாதன் அறிஞர் சோலை).

20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20×22 சமீ., ISBN: 978-955-7654-10-2.

குழந்தைகளுக்கான சின்னக் கதையொன்றினை குழந்தை இயல்போடு எளிய சொற்களில் அருமையான நூலாக வழங்கியுள்ளார். தாய்க் குருவியின் அழுகைச் சத்தத்தைக் கேட்ட பூனை தான் பிடித்து வைத்திருந்த குஞ்சினை குருவிக் கூட்டில் எடுத்துச் சென்று திரும்பவும் வைக்கின்றது. குழந்தைகளுக்கு நீதியைச் சொல்லும் முறை அழகானது, சிறப்பானது. இந்நூலுக்கான சித்திரங்களை த.தனபாலன் வரைந்துள்ளார். இந்நூல் 92ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

16847 வாணர் படைப்புக்கள்.

தி.பொன்னம்பலவாணர் (மூலம்), நாகேந்திரம் நவராஜ், தனிநாயகம் அமலதாஸ் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (யாழ்ப்பாணம்: நியூ

13200 இந்து மதம் என்ன சொல்கிறது: பாகம் 6: யாவர்க்குமாம் வாழ்வுநெறி.

திருமதி. ஞானம் ஞானசேகர ஐயர். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2019. (அச்சக விபரம் தரப்படவில்லை). xiv, 132 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5

9501 உயர்தரக் கணக்கியல் பகுதி 2.

வீ.சுந்தரேஸ்வரன். மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம், 1வது பதிப்பு, ஜனவரி 1992. (மட்டக்களப்பு: புனித செபஸ்தியார் அச்சகம்). iv, 180 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21×14 சமீ. இந்நூல் பங்குடமை, திணைக்கள