13903 அருட்சகோதரி மேரி விக்ரறின் சுப்பிரமணியம் (ஓய்வுபெற்ற அதிபர்) முதலாம் ஆண்டு நினைவு மலர்.

அன்பரசி பூராசா. புங்குடுதீவு 2: செல்வி அன்பரசி பூராசா, 1வது பதிப்பு, பெப்ரவரி 2013. (யாழ்ப்பாணம்: நோபிள் பிரின்டர்ஸ்).

58 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், இளவாலை கன்னியர் மடம் மகாவித்தியாலயத்தின் ஓய்வுபெற்ற அதிபருமான அருட்சகோதரி மேரி விக்ரறின் சுப்பிரமணியம் (பத்மாவதி) அவர்கள் 20.01.1928இல் பிறந்தவர். 20.02.2012இல் இறைபதமடைந்தவர். அவர் ஆற்றிய சமூகப்பணிகள் பற்றிய நனவிடை தோய்தலாக இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இவரது தந்தையார் புங்குடுதீவு கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்கும், வைத்திய சேவைக்கும், சமூக சேவைக்கும் தன் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்து வாழ்ந்த ஆயர்வேத வைத்தியர் உயர்திரு நாகநாதர் சுப்பிரமணியம் அவர்களாவார்.

ஏனைய பதிவுகள்

Reel Rush 33 Giros Sin cargo Sin Tanque

Content Casino gaming club 50 giros gratis – Referencia sobre remuneración: chris granRevisor sobre casinos y no ha transpirado juegos Biografía sobre tragamonedas Reel Rush