14112 உலக இந்து மகாநாடு: ஆத்மஜோதி சிறப்பு மலர் ;

நா.முத்தையா (ஆசிரியர்). நாவலப்பிட்டி: நா.முத்தையா, ஆத்மஜோதி நிலையம், 1வது பதிப்பு, 1982. (நாவலப்பிட்டி: ஸ்ரீ ஆத்மஜோதி அச்சகம்). (16), 168+(32) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ. ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம், நன்மார்க்க நெறிசென்றே நன்மையுற வாழி (விசூர் மாணிக்கம்), திருமுறைகளின் பெருமை (க. வெள்ளைவாரணனார்), கந்தப் பெருமான் கருணை வெள்ளம் (தவத்திரு சுந்தர சுவாமிகள்), பேரூராதீனத்தின் இந்து சமயப் பணிகள் (சாந்தலிங்க இராமசாமி அடிகளார்), ஸ்ரீ காசித் திருமடம் இந்து சமயத்திற்கு ஆற்றிய பணிகள் (முருகு சுவாமிநாதன்), மதுரை ஆதீனத்தின் வரலாற்றுக் குறிப்பு (ஆதீனத் தொண்டர்), நமது மதம் (சுவாமி விமலானந்தர்), மதங்களும் – மக்கள் சமுதாயமும் (ரா.சு.கோமதிநாயகம்), தமிழில் தத்துவ மணிகள் (ஏ.என்.பெருமான்), இந்து (சுவாமி கெங்காதரானந்தா), சிரவையாதீனத்தின் வரலாறு (ப.வெ.நாகராஜன்), நூரளை ஸ்ரீ இலங்காதீஸ்வரர் (வே.சதாசிவம்), பாரதியின் வழிபாட்டுக் கொள்கை (பொன்.தெய்வநாயகிச்சோதி), இந்தோனேசியாவிற்கு இந்து சமய வருகை (மோ.மு.ஸ்ரீராமுலு), இலங்கையில் இருந்து இந்து சமய வளர்ச்சிக்கு இராமகிருஷ்ண மடங்களின் சேவை (சுவாமி பிரேமானந்தா), பீஜித் தீவுகளில் இந்துமத வளர்ச்சி (சாயிநாதன்), மேற்கு மலேசியாவில் இந்து சமயம் (சீ.மு.பொன்னையா), நான்கு மனிதர்கள் (திருமுருக கிருபானந்தவாரியார்), ராமதாஸ் சுவாமிகள் (டீ.ளு.சர்மா), இருண்ட ஆபிரிக்காவில் இந்துசமய வளர்ச்சி (எஸ்.பாஸ்கரன்), பழைய கீழைத் தேசம்: நவீன மேலைத் தேசத்தைச் சந்திக்கின்றது (சுவாமி பிரகாஷானந்தமா), இந்து சமயமும் ஹித்தாச்ரமப் பணிகளும் (யு.சு.சொன்ராஜ்), ஸ்ரீ அரவிந்தர் இந்து சமயத்திற்கு ஆற்றிய பணி (சுவாமி கங்காதரன்), யோகாசன ஆலயம் இந்துசமய வளர்ச்சிக்கு ஆற்றிவரும் தொண்டுகள் (பா.ஆழ்வார்), திருப்புகழின் தாள நுட்பங்கள் (த.ஏகாம்பரம்), வாழ்க்கையின் அடியும் முடியும் (சி.கணபதிப்பிள்ளை), தியானத்தின் அங்காதி பாத சாஸ்திரம் (சுவாமி சிவலிங்கம், தமிழாக்கம்: ம. சி. சிதம்பரப்பிள்ளை), சமயப் பணியில் சைவ பரிபாலன சபையின் பண்பு (நம. சிவப்பிரகாசம்), பொங்கும் அருள் விளங்கும் மங்களத் திருவிளக்கு (காயத்ரி சுவாமிகள்), யாழ்ப்பாணம் யோக சுவாமிகள் (கி.துரைராசசிங்கம்), பசுவும் பசுபதியும் (டி.டி.நாணயக்கார), யோகத்தின் அவசியம் (ஜி. கண்ணையா யோகி), சகல சமயங்களிலும் சமரசம் காணும் உத்தம ஞானிகளே ஸீபியாக்கள் (மு. ஆ. P. முஹம்மது காசிம்), திருமேவு மொருமாவை வருமான்ம நாயகன் (மஹாராஜ ஸ்ரீ சு.து.ஷண்முகநாதக் குருக்கள்), மகாதேவ ஆசிரமமும் ஸ்ரீமத் வடிவேல் சுவாமிகளும் (ப.கணேசபிள்ளை), நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம் (மு.சிவராசா), செல்வச் சந்நிதித் திருத்தலமும் ஆனந்தா ஆச்சிரம திருமடமும் (மீளா அடிமை), திருமுறை பேசும் தெய்வத் திருக்கோலங்கள் (பொ.கிருஷ்ணபிள்ளை), இந்து சமயத்தின் சிறப்பு (ஸ்ரீ வித்யா ஞானபாஸ்கரா), குருகுலம் – கிளிநொச்சி (வே.கதிரவேலு), வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் கோவில் வரலாறு (தேவஸ்தானத்தார்), இந்து ஜோதியின் திவ்விய ஜீவன சங்கம் (செல்வி சி. இராசலக்குமி), மேன்மை அடைவோம் (சுவாமி சித்ரூபானந்தா), தபோவனம் மக்களிடையில் பரப்பும் இந்து மதம் (ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்), கோப்பாய் இருபாலைச் சித்தர்கள் (கோவை வாணன்), ஆதி – நடு – முடிவு (பித்துக்குளி முருகதாஸ்), முல்லைத்தீவு மாவட்டத்தில் சைவ சமயம் (முல்லைமணி வே. சுப்பிரமணியம்), நகுலேஸ்வரத்தின் பெருமை (நகுலேஸ்வரக் குருக்கள்), திருக்கோணமலையில் சைவ வளர்ச்சி (இ.வடிவேலு), மெய்ஞானியும் கலைஞானியும் உண்மை ஞானிகளே (க.கார்த்திகேசு), கி. பி. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் தென்கிழக்காசியாவில் இந்து சமய வளர்ச்சியும் செல்வாக்கும் (ச.சிங்காரவேலு), சைவ வரலாற்றில் இணுவிலின் பங்கு (கா.செ.நடராசா), நல்லை நகரில் வளர்ந்த சமயம் (க.சி.குலரத்தினம்), இந்து சமய வளர்ச்சிக்கு நயினாதீவு அளித்த பங்கு (நா.க.சண்முகநாதபிள்ளை), தனிச் சிறப்புவாய்ந்த தம்பலகமம் கோணேஸ்வரம் (க.வேலாயுதம்), மட்டக்களப்பு பிரதேசத்தில் சைவ சமயப் பணி (திமிலைக்கண்ணன்), முன்னேஸ்வர வரலாறு (பா.சிவராமகிருஷ்ண சர்மா), அறுபத்து மூவர் (க.லோகநாதக் குருக்கள்), வல்லிபுரக் கோவில்-சிங்கைநகர் (செங்கதிரோன்), வளர்ந்து வரும் கேதீச்சரம் (நா.முத்தையா), கரம்பனில் சைவ வளர்ச்சி (குல.சபாநாதன்), இந்துக் கோயில்கள் நிறைந்த மாத்தளையின் வரலாறு (மாத்தளை அருணேசர்), சைவம் வளர்த்த சுன்னாகம் (ச.அம்பிகைபாகன்), காரைநகரில் சமய வளர்ச்சி (க.வைத்தீசுவரக் குருக்கள்), வேலணையில் சைவம் வளர்ந்த வரலாறு (பே. சந்திரசேகரம்), ஏழாலைக் கிராமத்தின் சைவத் தமிழ் கலாச்சாரமகிமை (மு.கந்தையா), காலி மாநகரில் இரு கோயில்கள் (ஏ.பி.சேதுராமன்), இந்து சமய வளர்ச்சியில் புங்குடுதீவு (பொன்.அ.கனகசபை) ஆகிய படைப்பாக்கங்களை இச்சிறப்பு மலர் உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப் பட்டது. சேர்க்கை இலக்கம் 21934).

ஏனைய பதிவுகள்

12702 – அரங்கியல் நூல்: க.பொ.த.உயர்தரம் (நாடகமும் அரங்கியலும்).

வனிதா சுரேஸ்.களுவாஞ்சிக்குடி: திருமதி வனிதா சுரேஸ், வாகரையார் வீதி, களதாவளை-1,1வது பதிப்பு, தை 2006. (மட்டக்களப்பு: நியூ கீன் அச்சகம், 73, முனை வீதி). v, 62 பக்கம், விலை: ரூபா 125.00, அளவு: