மலர்க் குழு. தெகிவளை: ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம், 3/11, ஸ்ரீபோதிருக்கம வீதி, களுபோவிலை, 1வது பதிப்பு, ஜனவரி 2000. (அச்சக விபரம் தரப்படவில்லை). (12), 236 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26.5×18.5 சமீ. 05.01.2000 அன்று ஜயந்தி தின வெளியீடாக வெளியிடப்பெற்றுள்ள இம்மலரில், ராமன் என்றால் ஆனந்தம், ஸ்ரீ ஹனுமார், அருள் தரும் ஆஞ்சநேயர் சிறப்பு, எங்கள் அருள்மிகு சந்திரசேகர சுவாமிகளும் அவர் அமைத்துத் தந்த ஆஞ்சநேயர் ஆலயமும், ஸ்ரீ ஆஞ்சநேயர் வழிபாடு, ஸ்ரீ ஆஞ்சநேயர் உபாசனையும் வழிபாடும், வல்லமை தரும் ஸ்ரீ ஆஞ்சநேய வழிபாடு, மக்கள் சுவாமி என்றழைக்கப்படும் சந்திரசேகர சுவாமிகள், ஹனுமத் தியான சுலோகம், ஆஞ்சநேயர் ஆலயம் மக்களுக்கு ஒரு சரணாலயம், இளைஞர்களின் இறைசிந்தனைக்குத் தற்காலத்திலுள்ள தடங்கல்கள், இருபத்தோராம் நூற்றாண்டில் இளைஞர்களும் ஆலய வழிபாடும், சமயப் பற்றும் அதனால் ஏற்படும் நன்மைகளும், கம்பரின் அனுமனும் ஒட்டக்கூத்தரின் அனுமனும், இளைஞர்களின் இறை சிந்தனைக்கு தற்காலத்திலுள்ள சில தடங்கல்களும் அவற்றை நீக்குவதற்கான வழிமுறைகளும், ஆஞ்சநேயப் பெருமானின் சிறப்புக்கள், உருத்திராட்சத்தின் மகிமை, ஸ்ரீ ஆஞ்சநேயர் மந்திரம், அனுமன் நாமம் அனுபவ ஞானம், கூப்பிட்டவுடன் குரல்கொடுக்கும் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானுக்கு ஒர் ஆலயம், விஸ்வத்தின் விஷேசம், சனீஸ்வரனுக்குப் பிடித்த சனி, நவக்கிரகங்கள், ஆலய அமைப்பு, இந்து ஆலயங்களும் அவற்றின் சமுதாயப் பணிகளும், சுவாமி சின்மயானந்தரின் சிந்தனைகள், பத்துக் கட்டளைகள், இராமாயணங்களில் ஹனுமன் சரிதம்,தூய்மையை அருளும் துளசி, ஏழு முக்கிய நெறிகள், ஸ்ரீ ஹனுமன் பாடல்கள், Guidelines to lead a Happy and Prosperous Life, Ways and means to lead a Happy and content life ஆகிய தலைப்புகளில் இம்மலரில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந் நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 035623/024362).
14997 ஆமாம் கனம் நீதிபதி அவர்களே (ஒரு மூத்த வழக்கறிஞரின் அனுபவச் சிதறல்கள்).
இரா. காந்தி. சென்னை 600 094: உலகத் தமிழர் பதிப்பகம், 4, சௌராட்டிரா நகர், 7ஆவது தெரு, சூளைமேடு, 2வது பதிப்பு, செப்டெம்பர் 2011, 1வது பதிப்பு, ஜுலை 2010. (சென்னை 600 094: