14183 இல்லைத் துன்பமே: மூவர் அருளிய திருவைந்தெழுத்துப்பதிகங்கள்.

சோ. சண்முகசுந்தரன். கொழும்பு 6: சோ.சண்முகசுந்தரன், இல.5, மூர் வீதி, வெள்ளவத்தை, 3வது பதிப்பு, வைகாசி 1998. (கொழும்பு 2: கலர் டொட்ஸ், 31/21,டோசன் வீதி). 40 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 13.5×11 சமீ. இச்சிறு பிரசுரத்தில் திருஞானசம்பந்தர் அருளிய ஐந்தெழுத்துத் திருப்பதிகம், மூன்றாம் திருமுறை ஆகியனவும், திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறையும், சுந்தரர் அருளிய ஏழாம் திருமுறையும் பாடிப்பணிந்தேத்த ஏற்றவகையிலகையடக்கப் பதிப்பாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16710).

ஏனைய பதிவுகள்