14184 ஈசுபரன் அகவலும கந்தசுவாமி காவியமும்.

சி.கணபதிப்பிள்ளை. நிந்தவூர்: சி.கணபதிப்பிள்ளை, இளைப்பாறிய தலைமை ஆசிரியர், அட்டப்பளம், 1வது பதிப்பு, நவம்பர் 1977. (கல்முனை: ஆனந்தா அச்சகம், 87, பிரதான வீதி). (8) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×12.5 சமீ. இந்நூலில் 191 வரிகளில் அமைந்த ஈசுபரன் அகவலும், பன்னிரு எண்சீரடிகளில் அமைந்த கந்தசுவாமி காவியமும் ஒருங்கே இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 02464).

ஏனைய பதிவுகள்

online casino real money

Best online casino Casino online Online casino real money When it comes to playing slots for free, many casinos offer free spins as part of