14234 முருகன்கீர்த்தனைகள்: ஆறுமுக வேலவன் துதி. பாமதி மயூரநாதன்.

யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). vii, 24 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ. ‘முருகன் கீர்த்தனைகள் பெரும்பாலான சங்கீதக் கச்சேரிகளில் பாடப்பட்டு வருகின்றன. அதனுடைய தாக்கமும், தமிழ்மொழியின் ஆதரவும், தற்கால சமுதாய மனங்களில் உணர்வுடன் சிரங்கள் ஆறும் கரங்கள் பன்னிரண்டுமாக இணுவைக் கந்தன் மீது பிள்ளையார் துதியுடன் ஆறு பாடல்களும், நல்லூர்க் கந்தன் மீது பன்னிரண்டு பாடல்களுமாக கீர்த்தனைப் பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாக்கி எனையாளும் செவ்வேள் பெருமானின் பாதார விந்தத்தில் பக்தியுடன் சமர்ப்பிக்கின்றேன்” (ஆசிரியர், முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்

12912 – எங்கள் ஜனாதிபதி.

ராஜா திவ்வியராஜன். கொழும்பு 3: ராஜா திவ்வியராஜன், 532, காலி வீதி, கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, 1980. (கொழும்பு: நிர்மால் அச்சகம், ஜெம்பட்டா). 40 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5 x

14091 சந்நிதியான் ஆச்சிரமம்: சேவைகள் பணிகள்.

செ.மோகனதாஸ் (பதிப்பாசிரியர்). தொண்டைமானாறு: சைவ கலை பண்பாட்டுப் பேரவை, சந்நிதியான் ஆச்சிரமம், ஸ்ரீ செல்வச்சந்நிதி, 1வது பதிப்பு, 2007. (தொண்டைமானாறு: அச்சகம், சந்நிதியான் ஆச்சிரமம்). 16+(56) பக்கம், புகைப்படங்கள், 56 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12550 – செந்தமிழ்ப் பூம்பொய்கை பாகம் 3.

ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை. யாழ்ப்பாணம்: ஆ.சி.நாகலிங்கம்பிள்ளை, சுதுமலை, 1வது பதிப்பு, 1949. (யாழ்ப்பாணம்: ச. குமாரசுவாமி, சண்முகநாதன் அச்சகம்). iv, 130 பக்கம், விலை: ரூபா 1.30, அளவு: 21×14 சமீ. பாடசாலை மாணவர்களின் தமிழ் அறிவை