மலர்க்குழு. கொழும்பு 1: இலங்கை மத்திய வங்கி, இல. 30, சனாதிபதி மாவத்தை, 1வது பதிப்பு, 1975. (கொழும்பு: வரையறுக்கப்பட்ட திருவாளர்கள் எற்கின் ஸ்பென்ஸ் கூட்டுநிலையம்). (32), 92 பக்கம், அட்டவணைகள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×25 சமீ. இவ்வெள்ளி விழா மலரில் நாணயச்சபை 1950-1975, இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்கள் 1950-1975, இலங்கை மத்திய வங்கி 1950-1975 (கட்டுரை), இலங்கைப் பொருளாதாரத்தின் ஒரு மதிப்பீடு, 1950-1975 (கட்டுரை) ஆகிய ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. மலர்க்குழுவினராக தலைவர் ஜே.ஜீ.பி. ஜயசுந்தர, ஆர். இ.குணசிங்க, டபிள்யூ எட்டியாரச்சி, துணை ஆளுநர்களான டபிள்யூ. இராசபுத்திரம், எச்.எல்.டி. செல்வரத்தினம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13455).
9248 மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள்.
கே.எஸ்.சிவகுமாரன். திருக்கோணமலை: கல்வி, பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு, வடக்கு கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, மார்ச் 1999. (திருக்கோணமலை: அச்சகப் பிரிவு, Ministry of Education, Cultural Affairs & Sports N.E.P.) (2),