மலர்க் குழு. மலேசியா: பத்தாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டு அமைப்புக் குழு, மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், 1வது பதிப்பு, ஜுலை 2007. (கோலாலம்பூர்: மால் ஜெயா என்டர்பிரைசஸ்). 116 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ. குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் அவர்களை நிறுவனராகக் கொண்டு யாழ்ப்பாணத்தில் 1974இல் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், தனது 34ஆவது அகவையில், பத்தாவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டினை 20-22, ஜுலை 2007 அன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தியது. அவ்வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். வாழ்த்துரைகள், ஆசியுரைகள் மற்றும் கட்டுரைகளுடன் கூடியது.
14721 வாழ்தல் மீதான வன்முறைகள்: சிறுகதைகள்.
காத்தநகர் முகைதீன் சாலி. கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2010. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). viiiஇ 09-80 பக்கம், விலை: