14531 கல்: சிறுவர் சிறுகதைகள்.

பா.இரமணாகரன் (புனைபெயர்: மாவையூர்க் கவி). அச்சுவேலி: பா.இரமணாகரன், சந்நிதி வீதி, இடைக்காடு, 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: அன்ரா பிறிண்டேர்ஸ், இல. 356A, கஸ்தூரியார் வீதி). xii, 68 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978- 955-43539-3-0. காலில் தடுக்குப் பட்டு காலைப் பதம்பார்த்த ஒரு கல்லைக் குறிபார்த்து எறிந்து வயிற்றுப் பசியை மட்டுமல்லாது, நிகழவிருந்ததொரு களவையும் தடுத்து, பெண்ணின் தாலியையும் காத்த கந்தனின் திருவருளும், சும்மா கிடந்த கல்லை பிள்ளையாராக வடிவமைத்த சிற்பி அதனை எல்லோரும் வழிபடும் நிலையை அக்கல்லுக்கு ஏற்படுத்தியமையும், மறைந்திருக்கும் இறைவனை மனிதனால் மட்டுமே வெளிக்கொண்டுவர முடியும் என்றும் அதற்கும் அதற்குரிய படிமானமுள்ளவர்களால் மட்டுமே முடியும் என்ற செய்தியையும் உணர்த்தும் கதைகள் இவை. இக்கதைகள், கல், நான் பிரயோசனமானவன், கடவுள் ஏன் கல்லானார், விளையாட்டுப்போட்டி ஆகிய நான்கு தலைப்புகளில் இடம் பெற்றுள்ளன. பிள்ளைகளிடையே நற்போதனைகளை ஊட்டுவதுடன் ஆன்மீகச் சிந்தனையைப் பெருக்கும் வகையிலும் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

12218 – எமது கலாசார பாரம்பரியம்: இரண்டாம் தொகுதி.

ஆனந்த W.P.குருகே (பதிப்பாசிரியர்), எஸ்.நடராஜ ஐயர் (மொழிபெயர்ப்பும் தொகுப்பும்). கொழும்பு: பிரதிப் பணிப்பாளர் நாயகம், மத்திய கலாசார நிதியம், கலாசார மத விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 1997. (மகரகம: தரஞ்ஜீ பிரின்ற்ஸ், 506,

12031 – பிரம்ம ஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் வழங்கிய அமிர்தத் துளிகள்.

தா.சியாமளாதேவி. திருக்கோணமலை: சிவயோக சமாஜம், பிரதான வீதி, 1வது பதிப்பு, மாசி 1999. (கொழும்பு: லின்ராஜ் பிரின்ரேர்ஸ், 133, 1வது டிவிஷன், மருதானை). x, 58 பக்கம், விலை: ரூபா 50.00, அளவு: 21.5×14

12747 – பாரதியார் பாடல்கள்: விளக்கவுரை.

சுப்பிரமணிய பாரதியார் (மூலம்), க.வேந்தனார் (உரையாசிரியர்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறைவீதி, 4வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை). (4), 184 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 17.5 x

12494 – மகுடம்: 85ஆவது ஆண்டு சிறப்பு மலர் 1923-2008.

மா.பாலசிங்கம் (பதிப்பாசிரியர்). திருக்கோணமலை: ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி தேசிய பாடசாலை, 1வது பதிப்பு, 2008. (திருக்கோணமலை: அஸ்ரா பிரின்டேர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், இல.43, திருஞானசம்பந்தர் வீதி). xxvi, (6), 144 பக்கம்,

12851 – ஈழத்தில் ஒல்லாந்தர் காலத் தமிழ் இலக்கியங்கள்: சமூக-அரசியல் நோக்கு.

நவரட்ணம் குகபரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xiv, 190 பக்கம், புகைப்படம்,