செ.யோகநாதன். தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம், 44, புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, 2001. (தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம், 44, புகையிரத நிலைய வீதி). 40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 80.00, அளவு: 21×14.5 சமீ., ISBN: 955- 97520-0-6. சிறுவர்க்குரிய நற்பழக்கங்கள், பொது அறிவுக்குரிய செய்திகள், அநீதியை எதிர்த்தல் முதலிய கருத்துக்கள் செறிந்த கதை. நற்பழக்கங்கள் கொண்ட கண்ணன் பொலிசாரின் கண்ணில் படாதிருந்த ஏழு திருடர்களை தந்திரமாகப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்து இரண்டுலட்சம் ரூபா பரிசினைப் பெறுகின்றான். கண்ணனும் அவனது நண்பர்களான பாரதியும் பாபுவும் மிகச் சிறந்த மாணவ மணிகளென்ற விருதுகளை அரசிடமிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29082).
Finest On-line casino Incentives and you may Promo Offers Inside July 2024
Posts Claim Your own Free Revolves: nostradamus slot machine A real income Wins Application Company You to Create Fantasy Online slots games Finest Cashback Bonus