14597 கவிதைச் சாரல்.

பாமதி மயூரநாதன். யாழ்ப்பாணம்: திருமதி பாமதி மயூரநாதன், திருப்பதி, இணுவில், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்). viii, 72 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14 சமீ. பல காலமாக இயல்பாகவே திருமதி பாமதி மயூரநாதனுக்கு அமைந்துவிட்ட சிந்தனைச் சிதறல்களை புதுக்கவிதை உருவில் எமக்கு வழங்கியிருக்கிறார். அவ்வப்போது மனதை வருடும் உணர்வுகள் புதுக்கவிதைகளாக இடைக்கிடையே ஆன்மீக அறநெறிக் கலவையுடன் உருவெடுத்துள்ளன.

ஏனைய பதிவுகள்