14631 பகலில் காணும் கனவுகள்: கவிதைத் தொகுப்பு-01.

வட வரணி சி.சபா. கொடிகாமம்: நதியோர நாணல்கள்- கலை இலக்கிய மன்றம், நாவற்காடு, வரணி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: சிவகஜன் பதிப்பகம்). (4), 76 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. கொடிகாமம் வரணி வடக்கைச் சேர்ந்தவர் கவிஞர் சி.சபா. அவர் அவ்வப்போது ஊடகங்களில் எழுதியிருந்த கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இரவில் கேட்கும் பாடலில் தொடங்கி, பகலில் காணும் கனவுகள் ஈறாக இவரது 40 பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

13A19 – நாவலர் பெருமான்.

கா.மாயாண்டி பாரதி. கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்,248, 1/1 காலி வீதி, 4வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, ஜுலை 1955, 2வது பதிப்பு, 1957, 3வது பதிப்பு, 1962.

12909 – விபுலானந்த அடிகளார் நூற்றாண்டு விழா மலர்: 20.07.1991.

மலர்க்குழு. கனடா: வே.கணேஸ்வரன், தலைவர், தமிழ் முருகன் கோவில் சபை, 1வது பதிப்பு, ஜுலை 1991. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9). 68 பக்கம், புகைப்படங்கள்,