14714 மனுஷ்யா.

முகில்வண்ணன். (இயற்பெயர்: வேலுப்பிள்ளை சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், நெசவுநிலைய வீதி, பாண்டிருப்பு-01, 1வது பதிப்பு, மார்கழி 2017. (தெகிவளை: ஏ.ஜே.பதிப்பகம்). x, 11-108 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-38729- 2-0. இது பாண்டிருப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொறியியலாளரான முகில்வண்ணன் எழுதிய பன்னிரு சிறுகதைகளின் தொகுப்பாகும். இதில் தமிழ்- சிங்கள கதாபாத்திரங்கள் உலாவும் கதைகளான மனுஷ்யா, இன்பத்தைத் தேடி, கருணா, இறைவன் போட்ட முடிச்சு, எனக்கென்ன?, நங்கீ, நான் மலடியா?, ஏ டாக்சி, சித்திரை பிறந்தது, அப்பா இல்ல சார், மிஸ் மாலா, உயிர் இருக்கும் வரை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் உள்ள “நங்கீ” சிறுகதையே ஆசிரியர் எழுதிய முதலாவது சிறுகதையாகும்.

ஏனைய பதிவுகள்

13002 சி++ மொழி (முதல் பதிப்பு)

ந.செல்வகுமார். யாழ்ப்பாணம்: கணினிக் கல்வி நிலையம், 100, மணிக்கூட்டு வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).x, 218 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 955-97996-0-6.

14091 சந்நிதியான் ஆச்சிரமம்: சேவைகள் பணிகள்.

செ.மோகனதாஸ் (பதிப்பாசிரியர்). தொண்டைமானாறு: சைவ கலை பண்பாட்டுப் பேரவை, சந்நிதியான் ஆச்சிரமம், ஸ்ரீ செல்வச்சந்நிதி, 1வது பதிப்பு, 2007. (தொண்டைமானாறு: அச்சகம், சந்நிதியான் ஆச்சிரமம்). 16+(56) பக்கம், புகைப்படங்கள், 56 தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,

12208 – பிரவாதம் இதழ்எண் 5: ஏப்ரல் 2011.

க.சண்முகலிங்கம் (ஆசிரியர்). கொழும்பு 5: சமூக விஞ்ஞானிகள் சங்கம், 12, சுலைமான் ரெறஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 128 பக்கம், விலை:

12942 – தவத்திரு தனிநாயகம் அடிகளார் (மாட்சி நயப்பு மலர்).

தாபி.சுப்பிரமணியம் (மலர்க் குழுவின் சார்பில்). திருக்கோணமலை: தவத்திரு தனிநாயகம் அடிகளார் நினைவு மன்றக் குழு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (திருக்கோணமலை: பிறைட்ஸ் அச்சகம்). (38) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x

14037 பகவத் கீதை வெண்பா: மூன்றாம் பாகம்: ஞான யோகம் (அத்தியாயம் 13-18) விளக்கக் குறிப்புடன்.

ஏ.பெரியதம்பிப்பிள்ளை. சுன்னாகம்: தனலக்குமி புத்தகசாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1976. (சுன்னாகம்: முத்தையா சபாரத்தினம், திருமகள் அழுத்தகம்). xxxii, 132 பக்கம், விலை: ரூபா 7.00, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்பு புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளை

12141 – தமிழ் அர்ச்சனை மந்திரங்கள்.

சீ.விநாசித்தம்பி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ நாகவரத நாராயணர் தேவஸ்தானம், நாகேஸ்வரம், அளவெட்டி, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி). (2), 50 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை,