பூனாகலை நித்தியஜோதி. பண்டாரவளை: ஷிஹாப்தீன், நுஸ்ரத், பதிப்பாளர், தமிழ் பட்டதாரிகள் ஒன்றியம், கெப்பெட்டிப்பொல வீதி, பதுளை, 1வது பதிப்பு, ஜுலை 2016. (பண்டாரவளை: வடிவேல் இளையராஜா, இராஜ் கிராப்பிக்ஸ்). xii, 88 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 290., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978- 955-43391-0-1. ஊவா மாகாணம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு,அனுராதபரம் ஆகிய பல பிரதெசங்களை கதைக்களனாகக் கொண்ட எழுதப்பட்டுள்ள இந்நாவல் பிரதேச வாதத்தை மறியடித்து இன ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் எழுதப் பட்டுள்ளது. கவிஞர் பூனாகலை நித்தியஜோதி கல்வியமைச்சில் பிரதிக் கல்வி அமைச்சின் ஊடக செயலாளராகவும், அதிபராகவும் கடமை புரிந்துள்ளார்.
14543 இலக்கியத் தொகுப்பு: க.பொத.(உ.த.) தமிழ் 1.
தேசிய கல்வி நிறுவகத் தமிழ் மொழித்துறை. கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 1997. (பாதுக்க: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம், பானலுவ). vii, 242 பக்கம், விலை: ரூபா 65.00,