ஆ.சிவநேசச்செல்வன். யாழ்ப்பாணம்: கலைப்பெருமன்ற வெளியீடு, ஏப்ரல் 1973. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). 12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12 சமீ. கலைக்கண் இதழில் 23.4.1973 அன்று வெளிவந்த கட்டுரையின் தனி நூல்வடிவம். நூலாசிரியர், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தமிழ் விரிவுரை யாளராகப் பணியாற்றிய வேளையில் எழுதிய இக்கட்டுரையில் தமிழ்நாவல் இலக்கியத்தின் இருபதாம் நூற்றாண்டு வளர்ச்சிப் போக்குடன் சமகாலத்தில் எழுச்சிபெற்றிருந்த ஈழத்துத் தமிழ்நாவல் இலக்கியம் பற்றிய வரலாற்றுத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டுள்ளார்.
150% Casino Prämie: Diese besten Angebote inoffizieller mitarbeiter Zusammenfassung
In meinem Jeton Spielsaal ist kein Bonuscode benötigt, so lange respons dich unter einsatz von unseren Querverweis registrierst. Ein Mindesteinzahlungsbetrag liegt within 20€ & unser