த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, புரட்டாதி 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). iv, 64 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-85-5. இந்நூலில் கவித்துவச் சொல்லாடலும் புனைவும்: இ.சு.முரளிதரனின் “கடவுளின் கைபேசி எண்” சிறுகதைத் தொகுதியை முன்னிறுத்தி, மனசின் பிடிக்குள் சிக்கிய தரிசனத் தேன்துளிகள், தன் வரலாறு கூறும் சிறுகதைகள்: “காவியமாய் நெஞ்சின் ஓவியமாய்” சிறுகதைத் தொகுதி பற்றிய வாசகர் நிலை மனப்பதிவுகள், கவிஞர் மு.செல்லையாவும் வளர்பிறையும், சூழலியல் தத்துவம் உணர்த்தும் நாவல்: செங்கை ஆழியானின் “ஓ அந்த அழகிய பழைய உலகம்” நாவல் குறித்த சில மனப்பதிவுகள், நறுக்காக சில வார்த்தைகள்: மொழிவரதனின் “நறுக்” கவிதைத் தொகுதியை முன்வைத்து, மன ஆதங்கங்களுக்கு வடிகால் தேடும் மானசீகப் படைப்பாளி: நெலோமி, அந்தனி ஜீவாவின் “தலைநகரில் தமிழ் நாடக அரங்கு”, ஜப்பானிய ஹைக்கூ இலக்கண மரபை மீறாத ஹைக்கூத் தொகுதி: “இயற்கை இயல்பு” பற்றிய ஒரு பார்வை, வலி சுமந்த கூத்துக் கலைஞரின் அனுபவ தரிசனங்கள், “முடிவல்ல ஆரம்பம்” இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் நாவல் பற்றிய சில குறிப்புகள் ஆகிய பதினொரு திறனாய்வுக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ஜீவநதி வெளியீட்டகத்தின் 110ஆவது பிரசுரமாக இந்நூல் வெளிவந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65186).
$step 1 Put Casino NZ casino rich bonus codes 2024 from November 2024 Free Revolves to have $step one
Content Casino rich bonus codes 2024 – Deposit £ten Get a hundred% Around £50, a hundred Free Spins Finest Casinos With different Sort of one